உடன் நாடு திரும்புங்கள்! – தென் கொரியாவில் இருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாடு திரும்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தென் கொரிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு ஒப்பந்த காலத்தில் பணிபுரிந்த சுமார் 2000 இலங்கை தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பு காலம் காலாவதியான பின்னர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இலங்கையர்கள் சட்டவிரோதமாக … Continue reading உடன் நாடு திரும்புங்கள்! – தென் கொரியாவில் இருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு